சென்ற வாரத்தில் பதினோரு வயது சிறுவன் டிவிஎஸ் பிப்டி
ஒட்டிய போது நிகழ்ந்த விபத்தில் பதினோரு வயது சிறுமி
இறந்து விட்டார்.சிறுவன் மீது இ.த.ச 304 எ வின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . சிறுவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? சிறுமியின் குடும்பத்திற்கு என்ன வகையில் இழப்பீடு தர சட்டத்தில் வழி உள்ளது ?
படத்தில் வலது புறத்தில் தெரியும் போஸ்ட் அருகே தான் விபத்து நிகழ்ந்துள்ளது
எத்தனையோ பேரின் கனவுகள், எதிர்பார்ப்புகள் எல்லாம் தனிமனித தவறுகளால் ஒரு நொடியில் கலககலத்து போய் விடுகின்றன..
ஆம். அந்த சிறுமி என்ன இலட்சியங்களை கொண்டிருந்தாளோ ?
இந்த உயிர் இழப்பிற்கு யார் காரணம் ?
No comments:
Post a Comment